tag:blogger.com,1999:blog-1493843683918744610.post8093010886465756710..comments2023-03-18T01:26:05.767-07:00Comments on jayaram: என்றும் என்னோடு...jayaramhttp://www.blogger.com/profile/18381446132379971475noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1493843683918744610.post-29001055773090959982011-05-25T09:52:13.475-07:002011-05-25T09:52:13.475-07:00உன் விழிகள் ஆயிரம் கவிதைகள்
வரையும்
ஆனாலும் இக்கவி...உன் விழிகள் ஆயிரம் கவிதைகள்<br />வரையும்<br />ஆனாலும் இக்கவிதையை வரைய <br />உன் விழிகளே காரணம்<br />என்று என்னும் பொழுது<br />என் மனம் சிறகடிக்கிறது<br />வானில்.<br />என் எண்ணங்களும் <br />சிந்தனைகளும் உன்<br />வசம் வாசம் செய்கின்றதை<br />உன் விழி மூடி சொல்லிவிடாதே<br />மல்லிகையை நினைத்து <br />கள்ளிச்செடியிடம் <br />சொல்லிவிடாதே உன்<br />காதலை....kogilahttps://www.blogger.com/profile/09530854149820783358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1493843683918744610.post-12297368692975341292011-05-11T09:46:05.735-07:002011-05-11T09:46:05.735-07:00உன் விழிகளை பார்த்து பேசும்
தைரியம் கிடைத்தால்
இன்...உன் விழிகளை பார்த்து பேசும்<br />தைரியம் கிடைத்தால்<br />இன்றே சொல்லுவேன்<br />உன்மீதுள்ள காதலை...நான்<br />சொல்லும் வரையாவது<br />விழியை மூடிகொள்ளேன்.....காதலின் உணர்வுகள்.....அருமையான வரிகள்....வாழ்த்துக்கள்...NILA ( நிலா )https://www.blogger.com/profile/01380312795262778523noreply@blogger.com