அற்றினைகள்


வாசம் தரும் மலர்கள் - அதன் 
வாசம் அறிவதில்லை 

மேகம் தீர்க்கும் தாகம் - அதன் 
தாகம் தெரிவதில்லை 

செழித்து நிற்கும் கதிர்கள் - அதன் 
பசி அறிவதில்லை 

பொதி சுமக்கும் எருது - அதன் 
சுமை கண்டதில்லை 
நிழல் தரும் மரங்கள்  - அதன் 
நிழலில் ஒய்வதில்லை 
 அற்றினைகள் அனைத்தும் 
அடுத்தவர் நலன் கருதும் போது !!
ஆறறிவு மனிதன் மட்டும் -
அனைத்தையும் களவாடி 
அதற்கும் ஊறு செய்கிறான் ?? 
அறிவானா அவன் குற்றம் ?? 
இயற்கை தந்த சீதனம் 
இடர் தராது காப்போமே ??
 

6 Response to " "

  1. Agila Says:

    Romba azhaga nature ah describe panikringa. Superb kavithai.

  2. Unknown Says:

    romba azhagana kavithai

  3. Unknown Says:

    romba azhagana kavithai

  4. Radhikapatnakar Says:

    brother super paa

  5. ரேவா Says:

    nice one

  6. kargil Jay Says:

    thalai super kavithai.. nachchunnu kettuteenga..