ஆளரவம் இல்லா வெளியில்
இருண்ட குகையில்
வெளிச்சம் தேடி
தனியொரு மனிதனாய்
தவிப்புடன் சென்ற
என் மனதில்
எங்கோ ஒரு மூலையில்
கிடைத்த ஒளி வெள்ளம்
மனமுழுதும் மகிழ்ச்சி வெள்ளம்
வெளியே வந்த எனக்கு
இருட்டின் அருமை புரிந்தது
வெயிலின் அருமை போல ....
தேடல் இன்றும் தொடர்கிறது
மனிதம் தேடி.....

0 Response to " "