அறை கூவல்...









ஒ சிங்கள அரசே... 
உன்னை எச்சரிக்கிறேன்... 
உனது நரித்தனத்தை 
என் இனத்திடம் காட்டாதே... 
நீ செய்யும் சதிகள்...
கொத்து கொத்தாய்
கொய்து போடும் 
என் இன சடலங்கள்... 
புற்றீசலாய் 
வெட்ட வெட்ட 
துளிர்க்கும் 
ஆலம்....
உலகம் முழுதும் 
உயிர் விட்டிருக்கும் 
ஆணி வேராய்...
ஊன கண்ணால் 
அதை காண முடியாது...
உன்னையும் ஈன்றது 
ஒரு தாயோ? 
இலங்கை வேந்தன் 
காதை தெரியாதா? 
எங்கள் இனத்தாலே 
அழிந்தான்... 
பிறன் மனை கண்டதால்... 
நீ இப்போது செய்வதில் 
சிறு மாற்று கூட இல்லை... 
வன்புணர்ச்சி செய்கிறாய் 
மிருகங்கள் கூட 
செய்ய விழையா....
என் இன பெண்கள் 
விடும் கண்ணீர் 
உன்னை தீயாய் பொசுக்கும் ....
கொடுங்  கோலனே.... 
சரித்திரம் அறிந்ததில்லையா? 
ஹிட்லர்... 
இடி அமீன்... 
இவர்கள் வரிசையில் 
நீயும் ஒரு நாள் 
கல்லால் அடி பட்டு தான் 
கல்லறைக்கு போவாய்... 
உன் இன பெண்கள் 
இங்கே சுதந்திரமாய் 
சுவாசிக்கிறார்கள்... 
இதை கண்டாவது... உன் 
இழிசெயலை 
இனியும் செய்யாதே... 
வீறு கொண்டு எழும் 
என் இன இளங்குருதி
உன் தலையும் 
கொய்து உருட்டும் .....
மறவாதே.... 
இதுவும் நடக்கும்... 

0 Response to "அறை கூவல்..."