பலம்



 பலம் 

இலைகள் இல்லா மரங்கள் பார்க்கும் போது.
எனக்குள் ஒரு சோகம் எட்டி பார்க்கும்...
யாருமில்லா தேசத்தில் தனித்து பயணிப்பது போல்..
அதுவும் ஒற்றை மரமாய் இருந்துவிட்டால்
நிராயுத பாணியாய் அது நிற்பதை பார்கையில்
அதன் சோகம் என்னையும் கவ்வும்...
கிளைகளை தாங்கி நிற்கும் மரத்திற்கு கூட
துளிர் விடும் பலம் இருக்கும் போது....
நமக்கு மட்டும் என் இல்லை இந்த சமன்பாடு...
பட்டு பட்டு துளிர்பதுபோல்
நாமும் அவ்வபோது நமக்குள் இருக்கும்
தீவினைக்க்ளை கலைந்தால் போதும்
புது பொலிவு நமக்கும் கிட்டும்...
சிரிபதால் மட்டும் நம் வயது குறைவதில்லை...
சிறப்பாக வாழ்வதால் மட்டுமே இது சாத்தியம்...
உயிர் என்பது அனைத்திற்கும் போது....
உணர்வும் அப்படியே.... 

0 Response to "பலம்"