சதுரங்கம்.....



சதுரங்கம்.....

வாழ்க்கை ஒரு சதுரங்கம் தான்...
கருப்பும் வெள்ளையும் கட்டங்கள் அல்ல
அவரவர் வாழ்வின் கருப்பு வெள்ளை பக்கங்கள்..!!!
நகத்தபடும் காய்கள் நமக்கு ஏற்படும் இன்னல்கள்...!!
இடையூறுகள் இருந்தாலும் சேதம் இல்லாமல்
காய் நகட்ட யாரும் இங்கு தயார் இல்லை...!!
இழப்புகள் இங்கே முக்கியம் இல்லை
வெற்றி பெற்றவர்கள் தான் இங்கே
முதல் மரியாதை...!!!
படைகள் முன்னேறி சென்றாலும்
பகடைகளை மரித்து வீழ்ந்தாலும்
சாதுர்யம் இங்கே முக்கியம்
சாணக்கியனாக இருந்தால் உனக்கு
சத்ரியனாக இருந்தால் எதரி உன்னை உதிரி ஆக்கிவிடுவான்!!
பலமும் பலவீனமும் கைகோர்த்து உன்னை
பந்தாடிவிடும்...!!!
எல்லாமும் தெரிய வேணும்....!!
கண்ணன் ஒரு சூத்திர தாரி!!!
மகாபாரத போர் ஒரு உதாரணம்..!!!!
மனங்கள் அங்கே ரணங்கள் ஆயின...!!
சத்தியம் ஜெயிக்க சாதுர்யம் தான் தேவை இருந்தது...!!!
சதுரங்கமும் அப்படிதான்!!!

0 Response to "சதுரங்கம்....."